உள்நாடு

செவ்வாயன்று மதுபானக் கடைகள் மற்றும் சூதாட்ட விடுதிகளுக்கு பூட்டு

(UTV | கொழும்பு) – எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (14) பொசன் நோன்மதி தினத்தினை முன்னிட்டு மதுபானக்கடைகள், சூதாட்ட விடுதிகள் மற்றும் கிளப்புகள் மூடப்படும் என அரச நிர்வாக அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொசன் போயாவை முன்னிட்டு அனைத்து மதுபானசாலைகள், பல்பொருள் அங்காடிகள், ரேஸ் புக்கிகள், சூதாட்ட விடுதிகள் மற்றும் கிளப்களில் உள்ள மதுபான விற்பனை நிலையங்கள் அனைத்தையும் மூடுமாறு பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 960 ஆக அதிகரிப்பு

வர்த்தமானியில் வெளியிடப்பட்ட ஒன்லைன் சட்டம்!

ரிஷாதின் பாராளுமன்ற சிறப்புரிமைகள் மீறப்பட்டுள்ளன