உள்நாடு

சூழல் நேயமிக்க பல வேலைத் திட்டங்களை இன்று முதல் அமுலுக்கு

(UTV|கொழும்பு) – சூழல் நேயமிக்க பல வேலைத் திட்டங்களை இன்று(04) முதல் அமுல்படுத்த மேல் மாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபை திட்டமிட்டுள்ளது.

இதன் கீழ் மரக்கன்றுகளை நடுவதற்கு திட்டமிட்டுள்ளதாக அதிகார சபையின் தலைவர் உபாலி கொடிகார தெரிவித்துள்ளார்.

அத்துடன் வீதி வடிகான்களை புனரமைத்தல், டெங்கு பரவுவதை தடுத்தல் போன்ற வேலைத் திட்டங்களும் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

Related posts

அமைச்சுகளுக்கான புதிய விடயதானங்கள் அடங்கிய வர்த்தமானி

மன்னார் காற்றாலை திட்டம் ரத்துச் செய்யப்படவில்லை – அதானி குழுமம்

editor

ஹட்டனில் பஸ் விபத்து – மூவர் பலி – 40 பேர் காயம் – சிலர் கவலைக்கிடம் | வீடியோ

editor