உள்நாடு

சூரிய மின் சக்தி இணைப்பை துண்டிக்குமாறு மின்சக்தி அமைச்சு கோரிக்கை

கூரைகளில் சூரிய சக்தி அமைப்புகள் பொருத்தப்பட்டவர்களுக்கு மின்க்தி அமைச்சு விசேட கோரிக்கையை விடுத்துள்ளது.

அதன்படி, மறு அறிவிப்பு வரும் வரை தேசிய மின் கட்டமைப்பிலிருந்து தங்கள் சூரிய மின் சக்தி இணைப்பை துண்டிக்குமாறு சம்பந்தப்பட்ட தரப்பினரை அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.

Related posts

ஈ – காணி பதிவை துரிதப்படுத்த ஜனாதிபதி பணிப்புரை

அரிசியின் விலை குறைந்தது

இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட யட்டவர பண்டாரவின் சடலம்!