சூடான செய்திகள் 1

சுவிட்சர்லாந்து தூதவர் இல்லம்: விமானப்படை அதிகாரி தற்கொலை

(UTVNEWS | COLOMBO) -கொழும்பில் உள்ள சுவிட்சர்லாந்து தூதவரின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு முன்னால் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டிருந்த விமானப்படை அதிகாரி ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

Related posts

வீரமுனை சர்ச்சை: வழக்கு ஒத்துவைப்பு: நடந்தது என்ன?

பாரளுமன்றம் இன்று பிற்பகல் மீண்டும் கூடுகிறது

மொபைல் மர ஆலைகளுக்கு வருகிறது தடை