சூடான செய்திகள் 1

சுதந்திர கட்சியின் மே தின கூட்டமும் இரத்து…

(UTV|COLOMBO) நாட்டின் பாதுகாப்பு நிலைமை கடுமையாக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, நேற்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சித் பாராளுமன்றக் குழுக் கூட்டத்தில், ஜனாதிபதி கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுதந்திரக் கட்சியின், இளைஞர் அணித் தலைவரான பாராளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார இதனைத் தெரிவித்துள்ளார்.

 

 

 

 

 

 

 

Related posts

நாளை(17) முதல் ஜனாதிபதி நிதியம் புதிய இடத்திற்கு இடம்மாற்றம்

ரயில் பயணச்சீட்டுகளை விநியோகிக்க விசேட செயற்றிட்டம்

ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிரான வழக்கு செப்டம்பர் 05ம் திகதிக்கு ஒத்திவைப்பு