உள்நாடு

சுசந்திகாவின் தாயார் தனது 81 வது வயதில் இன்று மரணமடைந்தார்.

இலங்கை முன்னாள் ஒலிம்பிக் வீராங்கணை சுசந்திகா ஜயசிங்கவின் தாயார் இயற்கை எய்தியுள்ளார்.

மனிக்புரகே பேபி நோனா என்ற அவரது தாயார் தனது 81 வது வயதில் இன்று மரணமடைந்தார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளதுடன் தாயாரின் பூதவுடல் மாகோல வடக்கு பகுதியில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

Related posts

புதிய பதவிகளுக்கான உறுப்பினர்கள் கடமைகளைப் பொறுப்பேற்றனர்

இன்று முதல் நான்கு நாட்களுக்கு விசேட சுற்றிவளைப்பு

நாடளாவிய ரீதியில் இரவு 11 மணி முதல் பயணக் கட்டுப்பாடு