உள்நாடு

சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு 2 கோடி ரூபாய் நன்கொடை

(UTV | கொழும்பு) – கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஏற்ப்பட்ட நிலையை கருத்தில் கொண்டு சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு கண்டி தலதா மாளிகை மற்றும் மல்வத்து அஸ்கிரிய பீடத்தினால் 2 கோடி ரூபாய் பணம் வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி கண்டி தலதா மாளிகையினால் 1 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

Related posts

சட்டவிரோதமாக தங்கி இருப்பவர்களுக்கு பொது மன்னிப்புக் காலம்

கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளின் கீழ் .LK

தனிமைப்படுத்தலில் இருந்து சில பகுதிகள் விடுவிப்பு