சூடான செய்திகள் 1

சுகாதார சேவைகள் தொழிற்சங்க கூட்டமைப்பினர் பணிப்புறக்கணிப்பில்

(UTVNEWS|COLOMBO) – பல கோரிக்கைகளை முன்வைத்து நாடளாவிய ரீதியில் சுகாதார சேவைகள் தொழிற்சங்க கூட்டமைப்பினர் இன்று காலை 8 மணி தொடக்கம் அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

சம்பள அதிகரிப்பு, ஆட்சேர்ப்பு, பதவியுயர்வு உள்ளிட்ட 12 கோரிக்கைகளை முன்வைத்து அனைத்து மருத்துவமனைகளிலும் 4 மணிநேர பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக இதன் ஒருங்கிணைப்பாளர் சுசித் அருணசிறி தெரிவித்துள்ளார் .

Related posts

இனவாதிகளின் தாக்குதல்கள் ஆங்காங்கே தொடர்வதால் அச்சத்தில் உறைந்துபோயுள்ள முஸ்லிம் மக்கள்..

BREAKING NEWS – கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை

editor

நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வு