கிசு கிசு

சுகாதார அமைச்சருக்கே நெஞ்சு வலி வரும் போது நாட்டு மக்களின் நிலை என்னவாகும் [VIDEO]

(UTV|COLOMBO) – கைது செய்யப்படும் நிலை ஏற்படும் போது அரசியல் வாதிகள் வைத்தியசாலைக்குள் ஓடி ஒழியும் கலாசாரம் மாற வேண்டும் என இராஜாங்க அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்;து தெரிவித்த போதே இதனை தெரிவித்துள்ளார்.

Related posts

இளவரசர் ஹரி-மெர்க்கல் ஜோடி 3 ஆண்டுகளுக்குள் விவாகரத்து?

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை விடவும் மோசமான அழிவு ரஞ்சனின் குரல் பதிவுகள்

ஜனாதிபதியின் பொது மன்னிப்பு தேவைப்படாது?