உள்நாடு

சுகாதாரப் ஊழியர்களுக்கு இன்று முதல் 74 நிரப்பு நிலையங்கள் மூலம் எரிபொருள்

(UTV | கொழும்பு) – நாடளாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஊடாக சுகாதார ஊழியர்களுக்கு எரிபொருள் வழங்கும் வேலைத்திட்டம் இன்று ஆரம்பிக்கப்படவுள்ளது.

எரிபொருளைப் பெறுவதற்குத் தேவையான சுகாதாரப் பணியாளர்கள் தாங்கள் பணிபுரியும் மருத்துவமனை நிர்வாகத்தில் பதிவு செய்ய வேண்டும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இன்று முதல், ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பதிவு செய்யப்பட்ட சுகாதார ஊழியர்களுக்கு மட்டுமே எரிபொருள் நிரப்பப்படும்.

இது தேர்ந்தெடுக்கப்பட்ட 74 நிரப்பு நிலையங்கள் மூலம் செய்யப்படுகிறது.

Related posts

வெளிநாட்டுப் வேலை வாய்ப்பு வாங்கி தருவதாக பண மோசடி

சவுதி அரேபியாவிற்கு இலங்கையின் புதிய தூதுவராக சட்டத்தரணி அமீர் அஜ்வத் : கௌரவிக்கும் மீடியா போரம்

எல்லை தாண்டும் மீன்பிடிப் படகுகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா.