உள்நாடு

சுகாதாரத் துறை ஊழியர்கள் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கையில்

(UTV | கொழும்பு) – சுகாதாரத் துறை ஊழியர்கள் மார்ச் 2 ஆம் திகதி மீண்டும் தங்கள் தொழிற்சங்கப் போராட்டத்தைத் தொடங்க நிர்பந்திக்கப்படுவார்கள் என சுகாதாரத் தொழிற்சங்கக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.

Related posts

திங்கள் முதல் நாடளாவிய ரீதியில் சேதன பசளை விநியோகம்

14 குற்றவாளிகள் தொடர்பில் சிவப்பு அறிவித்தல்

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 3 பேர் உயிரிழப்பு