சூடான செய்திகள் 1

சீரற்ற காலநிலை – வாகன சாரதிகளுக்கு முக்கிய அறிவித்தல்

(UTVNEWS|COLOMBO) – பொரள்ளை , தெமடகொட, பேஸ்லைன் வீதி, ஒருகொடவத்த மற்றும் கிரான்பாஸ் ஆகிய வீதிகள் வௌ்ள நீரில் மூழ்கியுள்ள காரணத்தினால் கடுமையான வாகன நெரிசல் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

போதைப் பொருளுக்கு எதிராக ஒன்றிணையுமாறு ஜனாதிபதி கோரிக்கை

04ம் திகதியன்று மீண்டும் கூடவுள்ள பாராளுமன்ற விசேட தெரிவுக் குழு

அஜித் மான்னப்பெருமவின் பதவியில் மாற்றம்