உள்நாடு

சீரற்ற காலநிலை : இதுவரை 20 பேர் பலி

(UTV | கொழும்பு) – நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

17 மாவட்டங்களைச் சேர்ந்த 62,247 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 18 வீடுகள் முற்றாகவும் 960 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.

Related posts

சீனிக்கு தட்டுப்பாடு? குறைகிறது விலை- வர்த்தக அமைச்சர் விளக்கம்

ஐக்கிய நாடுகளின் சபையின் வதிவிடப் பிரதிநிதி சிவில் செயற்பாட்டாளர்களுடன் திருகோணமலையில் சந்திப்பு!

மேலும் 397 பேர் இன்று பூரண குணம்