உலகம்

சீனாவில் தனது கிளைகளை மூடியது அப்பிள் நிறுவனம்

(UTV|சீனா) – சீனாவில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் காரணமாக அப்பிள் நிறுவனமானது சீனாவில் உள்ள தனது அனைத்து பிரதான அலுவகங்களளை மூடுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது.

வுஹானில் கொரோனா வைரஸ் காரணமாக சர்வதேச நாடுகள் தற்போது அவதானமாக செயல்பட்டுவரும் நிலையிலேயே அப்பிள் நிறுவனம் இந்த முடிவை எடுத்துள்ளது.

அந்தவகையில் எதிர்வரும் 9 ஆம் திகதி வரை தனது அனைத்து அலுவகங்களையும் மூடவுள்ளதாக அப்பிள் நிறுவனம் உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ள அதேவேளை வெகு விரைவில் தனது அலுவகங்களை திறக்குமெனவும் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த வாரத்தில் மட்டும் சீனாவில் தனது மூன்று அலுவகங்களை தற்காலிகமாக முடிவுள்ளதாக அப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related posts

‘White Island’ என்ற தீவிலுள்ள எரிமலையொன்று வெடிப்பு

கனடா பொலிஸார் தமிழர்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் – ராதிகா சிற்சபேசன் வலியுறுத்தல்

சந்திரபாபு நாயுடு யார் பக்கமோ? அவர் தான் அடுத்த இந்திய பிரதமர் | அவரின் அறிவிப்பு இன்று!