உள்நாடு

சீடி விக்ரமரத்னவை பொலிஸ்மா அதிபராக நியமிக்க அனுமதி

(UTV | கொழும்பு) –  தற்போதைய பதில் பொலிஸ்மா அதிபராக செயற்பட்டு வரும் சீ.டி.விக்ரமரத்னவை பொலிஸ்மா அதிபராக நியமிப்பதற்கு பாராளுமன்ற பேரவையில் அனுமதி வழங்கியுள்ளது.

இந்நிலையில், ஜனாதிபதியினால் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்காக பரிந்துரைக்கப்பட்ட 14 நீதியரசர்களை நியமிப்பதற்கு பாராளுமன்ற பேரவை அனுமதி வழங்கியள்ளதாகவும் சபாநாயகர் தெரிவித்தார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

உலக வங்கியின் உணவுத் திட்டத்தின் கீழ் விவசாய தொழில் உபகரணங்கள் வழங்கி வைப்பு!

ஜனாதிபதிக்கு எதிராக தேர்தல்கள் ஆணைக்குழுவில் முறைப்பாடு.

கொழும்பு பங்கு சந்தையின் நடவடிக்கைகள் ஆரம்பம்