உள்நாடு

சில மாவட்டங்களில் தபால் நிலையங்களுக்கு பூட்டு

(UTV | கொழும்பு) -எதிர்வரும் 4ஆம் திகதி ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ள மேல் மாகாணம் மற்றும் புத்தளம் மாவட்டத்தில் தபால் நிலையங்கள் திறக்கப்பட மாட்டாது என தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.

Related posts

கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய 2024 ஆண்டின் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு

பொலிஸ் ஊரடங்கு சட்டம் தற்காலிகமாக நீக்கம்

ரணிலை கைது செய்யுமாறு கோரிக்கை