சூடான செய்திகள் 1

சில பிரதேசங்களுக்கு 10 மணிநேர நீர் வெட்டு…

மகர, பியகம, கம்பஹா, ஜா-எல, வத்தளை மற்றும் கட்டாண ஆகிய பிரதேசங்களுக்கு பிரதேசங்களுக்கு 10 மணிநேர அவசர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை கூறியுள்ளது.

நேற்று(07) இரவு 10 மணி முதல் இன்று(08) காலை 8 மணி வரை நீர் வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளதாக அந்த சபை தெரிவித்துள்ளது.

Related posts

ஶ்ரீ.சு.க – ஶ்ரீ.பொ.மு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கைச்சாத்து

உம்மு சுலைம் பெண்கள் அரபிக் கல்லூரியின் பிரதான பாதையை திறந்து வைத்த அமைச்சர்

சுற்றுலாப் பயணிகளின் வருகை படிப்படியாக அதிகரிப்பு