உள்நாடு

சில பிரதேசங்களுக்கு நிலச்சரிவு அபாய எச்சரிக்கை

(UTV | கொழும்பு) – நாட்டின் நிலவும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக சில பிரதேசங்களுக்கு நிலச்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இரத்தினபுரி மாவட்டத்தின் குருவிட்ட பிரதேச செயலாளர் பிரிவுக்கும் கேகாலை மாவட்டத்தின் தெஹியோவிட்ட பிரதேச செயலாளர் பிரிவிற்கும் இந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி அடுத்துவரும் 24 மணிநேரத்திற்கு தேசிய கட்டட ஆராய்ச்சி நிலையம் குறித்த அபாய எச்சரிக்கையினை விடுத்துள்ளது.

Related posts

வெடுக்குநாறி ஆலயத்தில் கைது செய்யப்பட்டவர்கள் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்!

பாய்வதற்காகவே நாம் பதுங்கி வருகிறோம் நிச்சயமாக பாய்வோம்.

தனது அறிவிப்பை பிற்போட்டுள்ள ரணில் : குழப்பத்தில் அமைச்சர்கள்