உள்நாடு

சில பகுதிகளில் மின்சார விநியோகத்தில் தடை

(UTVNEWS | COLOMBO) -நாட்டின் சில பகுதிகளில் மின்சார விநியோகத்தில் தடை ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இதேவேளை, நுகேகொட மற்றும் கிருலப்பனை பகுதிகளில் தற்காலிமைாக மின்சார விநியோகத்தில் தடை ஏற்பட்டுள்ளது.

Related posts

தனிமைப்படுத்தப்பட்ட மீலகேவ பகுதியின் 34 பேர்

லிட்ரோ எரிவாயுவின் மாவட்ட ரீதியான விலை பட்டியல்

BUREVI : கடுமையான பாதிப்புக்கள் இதுவரை பதிவாகவில்லை