சூடான செய்திகள் 1

சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை…

(UTV|COLOMBO) அடுத்து வரும்  சில நாட்களுக்கு நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய கடும் மழை பெய்யக்கூடும் என, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

அதேவேளை , எதிர்வரும் 18 ஆம் திகதி வரை சப்ரகமுவ, மத்திய, தென், ஊவா, மேல், வட மேல் மற்றும் வட மத்திய மாகாணங்களிலும் மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் இடி மின்னல் தாக்கங்களை எதிர்ப்பார்க்க முடியும் என, வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது.

 

Related posts

தடயவியல் கணக்காய்வு அறிக்கை தொடர்பில் இன்று விவாதம்

அர்ஜுன் மகேந்திரனுக்கு வழங்கப்பட்ட காலவகாசம் நேற்றுடன் நிறைவு

கொழும்பு மகளிர் வைத்தியசாலையில் பெண் ஒருவர் ஒரே பிரசவத்தில் ஆறு ஆண் குழந்தைகள்!