உள்நாடு

சில இடங்களில் 100 மி.மீற்றருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி

(UTV | கொழும்பு) – நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் இடி மற்றும் மின்னல் தாக்கங்களுடன் மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

களுத்துறை, காலி, மாத்தறை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் இடியுடன் மழை பெய்யக் கூடும் என எதிர்வுகூறியுள்ளது.

அத்தோடு சில இடங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி பெய்யும் என கூறப்பட்டுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

நாளை முதல் பேரூந்து சேவைகள் மட்டு

ஐ.தே. கட்சியின் பிரதி தலைவராக ருவன் விஜேவர்தன தெரிவு

சகல அரச ஊழியர்களுக்கும் இன்று கடமைக்கு