உள்நாடு

சில அடுக்குமாடி குடியிருப்புக்கள் விடுவிப்பு

(UTV | கொழும்பு) –  கொழும்பில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 6 அடுக்குமாடி குடியிருப்புக்கள் தனிமைப்படுத்தல் நிலையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, முகத்துவாரம் மெத்சந்த செவன, மட்டக்குளி ரன்திய உயன, முகத்துவாரம் மிஹிஜய செவன, கிரேன்பாஸ் மோதர உயன, கிரேன்பாஸ் சமகிபுர, தெமடகொட மிஹிந்துசெத்புர ஆகிய தொடர் மாடிக் குடியிருப்புக்கள் தனிமைப்படுத்தல் நிலையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டில் ஜனாதிபதி உரை

அர்ப்பணிப்பு, எளிமையுடனான முன்மாதிரி நடைமுறையை நிலை நிறுத்துவதன் முக்கியத்துவத்தை இந்நாள் பிரதிபலிக்கிறது – நோன்பு பெருநாள் வாழ்த்துச் செய்தியில் ஜீவன் தொண்டமான் எம்.பி

editor

சூழ்ச்சி வலையில் மைத்திரி