உள்நாடு

சிறையில் திலினி பிரியமாலியிடம் சிக்கியது கைப்பேசி

(UTV | கொழும்பு) –   நிதி மோசடி தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலியிடம் கைத்தொலைபேசி ஒன்று சிறைச்சாலை அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை பேச்சாளர் சந்தன ஏகநாயக்க தெரிவித்திருந்தார்.

Related posts

“நாட்டுக்கு இரவுப் பொருளாதாரம் தேவை” அடம்பிடிக்கும் டயானா கமகே

நாட்டின் வரி கட்டமைப்பில் மாற்றங்கள் : புதிய வரிகள் அறிமுகம்

தடைப்பட்ட ரயில் சேவை இன்று முதல் வழமைக்கு

editor