உள்நாடு

சிறையிலிருந்து தப்பிச் செல்ல முற்பட்ட கைதி உயிரிழப்பு

(UTV | கண்டி ) –  கண்டி போகாம்பரை சிறைச்சாலையில் இருந்து தப்பிச் செல்ல முற்பட்ட கைதி ஒருவர் துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

போகாம்பரை சிறைச்சாலையின் கைதிகள் ஐவர் தப்பிச் செல்ல முற்பட்டபோது, சிறைச்சாலை பாதுகாப்பு பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் கைது ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

மேலும் ஒருவர் காணாமல் போயுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

தினுகவின் சடலம் இன்று இலங்கைக்கு

தமிழ் மக்கள் திரண்டு வந்து சங்குக்கு வாக்களியுங்கள் – சி.வி. விக்னேஸ்வரன்

editor

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் – ஜனவரி மாதம் 9 ஆம் திகதி

editor