உள்நாடு

சிறைச்சாலையில் ஒருவர் தற்கொலை

(UTV | களுத்துறை ) – களுத்துறை சிறைச்சாலையில் உள்ள கைதி ஒருவர் தூக்கிடடு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

38 வயதான லுனாவை பகுதியை சேர்ந்த குறித்த நபர் ஹெரோயின் விற்பனை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர் என தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடை நீடிப்பு

இன்று முதல் பாடசாலை போக்குவரத்து சேவை கட்டணம் அதிகரிப்பு

சுற்றுலா அமைச்சின் வாகன இறக்குமதியில் ஒருதலைபட்சம்!!