உள்நாடு

சிறைச்சாலைகளில் அதிகரிக்கும் கொரோனா

(UTV | கொழும்பு) –  நாட்டிலுள்ள சிறைச்சாலைகளில் இன்றும் 87 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர்களில்  வெலிக்கடை சிறைச்சாலையில் உள்ள கைதிகள் 63 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது

இதன்படி, சிறைச்சாலைகளில் இதுவரையில் மொத்தமாக 908 கைதிகள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

அரசு ஜனநாயக உரிமைகளை இரத்து செய்து வர்த்தமானியை வெளியிட்டுள்ளது

CIDயில் முன்னிலையான முன்னாள் அமைச்சர் டிரான் அலஸ்

editor

கரையோர ரயில் நேர அட்டவணையில் மாற்றம்