உள்நாடு

சிறைக்குள் ஹெரோயின் அனுப்பிய 15 பேர் கைது

(UTV|கொழும்பு) – களுத்துறை சிறைச்சாலைக்குள் ஹெரோயின், கையடக்கத் தொலைபேசி ஆகியவற்றை வழங்க முயற்சித்த 2 சந்தேக நபர்கள் உள்ளிட்ட 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதானவர்கள் சிறைச்சாலை சுவர் மீதேறி கைதிகளுக்கு பல வகையான பொருட்களை வழங்க முற்பட்டுள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Related posts

தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிவித்தல்

இன்று முதல் LPL போட்டிகளை பார்வையிட அனுமதி இலவசம்

வனுஷி நியூசிலாந்தின் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு