உள்நாடுசூடான செய்திகள் 1

சிறுபான்மை மக்களின் தலைவர்களை சிறையிலடைக்க முயற்சி – றிசாட்

(UTV|கொழும்பு) – நாட்டிலுள்ள ஒரு சில மத குருமார் சிறுபான்மை மக்களின் தலைவர்களை சிறையிலடைக்கப்பார்ப்பதாக தெரிவித்துள்ள முன்னாள் அமைச்சர் றிசாட் பதியூதீன், சிறுபான்மைத் தலைவர்கள் மீது இவர்கள் போலியான முறைப்பாடுகளைத் தெரிவித்து வருவதாகவும் கூறியுள்ளார்.

முஸ்லிம் திருமண சட்டத்தை நீக்குவதுத் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தின தேரர் தனிநபர் பிரேரணை ஒன்றை பாராளுமன்றில் சமர்ப்பித்துள்ளார்.

அதேபோல சிறுபான்மை கட்சிகளை பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை இல்லாதொழிக்க பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்ஷவும் பிரேரணை ஒன்றை முன்வைத்துள்ளாரெனவும் தெரிவித்துள்ளார்.

Related posts

நாட்டின் பாதுகாப்பு ஆபத்தில் – MP க்கள் கொலை செய்யப்பட்டால் சபாநாயகரே பொறுப்பு – தயாசிறி ஜயசேகர எம்.பி | வீடியோ

editor

நாளை முதல் 5,000 பஸ்கள் சேவையில்

மஹிந்தவை அவசரமாக சந்தித்த இந்திய உயர்ஸ்தானிகர்