உள்நாடுசூடான செய்திகள் 1

சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

(UTV|COLOMBO) – சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் சிலருக்கு பதவி உயர்வு வழங்க தேசிய பொலிஸ் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. 

அதன்படி, சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் 11 பேரை பிரதிப் பொலிஸ்மா பதவிக்கு பதவி உயர்த்த தேசிய பொலிஸ் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

Related posts

திருகோணமலையில் நல்வழிப்படுத்தல் விழிப்புணர்வு செயலமர்வு!

அதிக விலைக்கு புற்று நோய்க்காக கொள்வனவு செய்யப்படும் மருந்து ஊசிகளை தடை செய்ய உத்தரவு

அனைத்து ரயில் சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தம்