சூடான செய்திகள் 1

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லத்தீப்புக்கு டைகுண்டோ கலையில் 5 டான் கருப்பு பட்டி…

(UTV|COLOMBO) பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கட்டளையிடும் அதிகாரி சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எம்.ஆர். லத்தீப்புக்கு டைகுண்டோ கலையில் 5 டான் கருப்பு பட்டி கிடைத்துள்ளது.

அவருக்கான சான்றிதழ் தென்கொரிய தூதுவராலயத்தினால் வழங்கி வைக்கப்பட்டது.

 

 

 

 

 

 

Related posts

சரத் குமார குணரத்னவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அவசர எச்சரிக்கை

editor

இஸ்லாமியர்களை மதிக்காத மோடியால் இந்தியா ஆபத்தில் – ஒபாமா குற்றச்சாட்டு