உலகம்

சிரியாவில் முதலாவது கொரோனா மரணம்

(UTVNEWS | SYRIA) -சிரியாவில் முதலாவது கொரோனா மரணம் பதிவாகியுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை கொரோனா தொற்றுக்கு உள்ளான பெண்ணொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியி்ட்டுள்ளன.

சிரியாவில் இதுவரையில் 9 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, இது இன்னும் அதிகரிப்பதற்கான வாய்ப்பு உள்ளதாக அந்நாட்டு வைத்திய நிபுணர்கள் எச்சரித்துளளனர்.

கடந்த 10 வருடங்களாக சிவில் யுத்தங்கள் இடம்பெற்று வரும் குறிப்பிடத்தக்கது.

Related posts

உக்ரைன் தூதரகத்தில் குண்டு வெடிப்பு !

கொரோனா வைரஸ் 2 வருடங்களில் முடிவுக்கு வரலாம்

வழமைக்கு நிலைக்கு திரும்பும் சீனாவின் வுஹான் நகரம்