சூடான செய்திகள் 1

சிம்பாப்வே கிரிக்கெட் அணி இடைநீக்கம்

சிம்பாப்வே அணியின் சர்வதேச கிரிக்கெட் சபையின் (ஐசிசி) அங்கத்துவம் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது.

சிம்பாப்வே கிரிக்கெட் அணிக்கு அந்நாட்டு அரசாங்கத்தின் தலையீடு உள்ளதை உறுதிப்படுத்த தவறியதற்காக சிம்பாப்வே அணியின் அங்கத்துவம் இவ்வாறு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

வீரமுனை சர்ச்சை: வழக்கு ஒத்துவைப்பு: நடந்தது என்ன?

குவைத்திலிருந்து 4000 இலங்கையர் நாடு திரும்பினர்

இன்று மற்றும் நாளை விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்