சூடான செய்திகள் 1

சிம்பாப்வே கிரிக்கெட் அணி இடைநீக்கம்

சிம்பாப்வே அணியின் சர்வதேச கிரிக்கெட் சபையின் (ஐசிசி) அங்கத்துவம் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது.

சிம்பாப்வே கிரிக்கெட் அணிக்கு அந்நாட்டு அரசாங்கத்தின் தலையீடு உள்ளதை உறுதிப்படுத்த தவறியதற்காக சிம்பாப்வே அணியின் அங்கத்துவம் இவ்வாறு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானம்

கொட்டகலை த.ம.வி மாணவிகள் இருவர் 9 எ பெற்று சிறப்பு சித்தி பெற்றுள்ளனர்

எலிக்காய்ச்சல் காரணமாக 19 பேர் உயிரிழப்பு