உள்நாடு

சிங்கப்பூரில் இருந்த 291 பேர் நாடு திரும்பினர்

(UTV|கொழும்பு)- சிங்கப்பூரில் சிக்கியிருந்த 291 இலங்கையர்கள் சற்றுமுன்னர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

ஶ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான யூ.எல். 303 ரக விசேட விமானம் மூலம் அவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

மற்றுமொரு பயணிகள் விமானம் காணாமல் போயுள்ளது

ஏ9 வீதியில் வாகன விபத்து; நால்வர் படுகாயம்

ரஞ்சன் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜர்