உள்நாடு

சிங்கப்பூரிலுள்ள இலங்கை தூதரகம் மூடப்பட்டது

(UTV|கொழும்பு) – சிங்கப்பூரில் உள்ள இலங்கைக்கான தூதரகம் இரண்டு வாரங்களுக்கு மூடப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

சிங்கப்பூருக்கான இலங்கை தூதரகம் அமைந்துள்ள கட்டிடத்தில் சேவையாற்றிய ஒருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளானதாக உறுதியானதையடுத்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பு

மட்டக்களப்பில் இருந்தும் தலைவர்கள் உருவாக வேண்டும் – நாமல்

editor

ஜோன்ஸ்டனுக்கு மற்றொரு வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல்