உள்நாடு

சிகரெட் விற்பனையை தடை செய்யக் கோரிக்கை

(UTV| கொழும்பு) – இலங்கையில் கொரோனா தொற்று பரவுவதை கட்டுப்படுத்தும் நோக்கில் சிகரெட் விற்பனையை தடை செய்யுமாறு மருத்துவ தொடர்புடைய பல அமைப்புக்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளன.

புகைப்பிடிப்பவர்களுக்கும் கொரோனா வைரஸ் தொற்றாளர்களுக்கும் இடையிலான தொடர்பை உலக சுகாதார மையம் சுட்டிக்காட்டியுள்ளமையை அடுத்தே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related posts

கந்தளாய் குளத்தின் பத்து வான் கதவுகள் திறப்பு

editor

எதிர்காலத்தில் குழந்தைகளை பாடசாலைகளுக்கு சேர்க்கும் முறையில் மாற்றம்

நாளைய மின்வெட்டு பற்றிய விபரம் இதோ!