சூடான செய்திகள் 1

சாரதிகள் மாற்று வழிகளை பாவிக்குமாறு கோரிக்கை

(UTVNEWS | COLOMBO) – வத்தளை ஹேகித்த பிரதேச 3 மாடி கட்டிட தொகுதி ஒன்றில் தீ பரவியுள்ளமை காரணமாக கொழும்பு – நீர்கொழும்பு மார்க்க வீதியில் கடும் வாகன நெரிசல் நிலவி வருவதாகவும், சாரதிகள் மாற்று வழிகளை பிரயோகிக்குமாறும் போக்குவரத்து பொலிசார் சாரதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா கண்காட்சியின் இறுதிநாள் இன்று

இன்றைய காலநிலை…

கொழும்பிலுள்ள தந்தையை பார்க்க துவிச்சக்கரவண்டியில் சென்ற அட்டாளைச்சேனை சிறுவன் – பொலிஸாரினால் மீட்பு