உள்நாடு

சாரதிகளுக்கான விசேட சுற்றிவளைப்புகள்

(UTV | கொழும்பு) –  எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் மது போதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்வதற்கான விசேட சுற்றிவளைப்புகள் அமுலாகும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

Related posts

இன்று இரவு 10 மணி முதல் CEYPETCO / IOC விலைகள் குறைப்பு

உண்மையான வசந்தம் இனித்தான் – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன்

editor

ஜனாதிபதிக்கு கொலை மிரட்டல் விடுத்த இளைஞன் கைது!