சூடான செய்திகள் 1

சாரதிகளுக்கான முக்கிய அறிவித்தல்

(UTVNEWS|COLOMBO) – நிலவும் கடும் மழை காரணமாக தெற்கு அதிவேக வீதியின் கொக்மடுவ வெலிபன்ன ஆகிய வெளியேறும் பகுதிகளில் வெள்ள நீர் காணப்படுவதனால் சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது

இதேவேளை, சீரற்ற காலநிலை காரணமாக அதிவேக வீதிகளில் பயணிக்கும் வாகனங்களின் வேகத்தை மணிக்கு 60 கிலோ மீற்றர் வரை கட்டுப்படுத்துமாறு வீதி அபிவிருத்தி அதிகார சபை சாரதிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.

Related posts

நுரைச்சோலை வீட்டுத்திட்டத்தை மக்களுக்கு வழங்குங்கள் – சவூதி தூதுவர் அநுர அரசிடம் கோரிக்கை

editor

இரண்டு பெண்களை சீரழித்த காவற்துறை அதிகாரிகளுக்கு நீதிமன்றம் வழங்கிய தண்டனை…

வவுனியா நகரசபையை கூட்டணி கைப்பற்ற மக்கள் காங்கிரஸ் முழு ஆதரவு!