உள்நாடு

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் இம்மாதம் வெளியாகாது

(UTV|கொழும்பு) – கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 3 நாட்கள் அரச விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இம்மாதம் 28 ஆம் திகதி வெளியிடப்படவிருந்த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் தாமதமாக வெளியிடப்படும் எனவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

தொடர்ந்தும் உயரும் கொரோனா தொற்றாளர்கள்

மாகாணங்களுக்கு இடையிலான பேரூந்து போக்குவரத்து சேவை ஆரம்பம்

மாகாணங்களுக்கு இடையே வரையறுக்கப்பட்ட போக்குவரத்து