சூடான செய்திகள் 1

சாதாரண தரப்பரீட்சை மாணவர்களுக்கு எச்சரிக்கை…

(UTV|COLOMBO)-கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண தரப்பரீட்சை நிறைவின் பின்னர் பரீட்சை நிலையங்களை அண்மித்த பகுதிகளில் குழப்பம் விளைவிப்பவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

 

 

 

 

Related posts

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் அரச இசை விருது விழா

பல பிரதேசங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை…

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ விளக்கமறியலில்