உள்நாடு

சஷி வீரவன்சவை கைது செய்ய பிடியாணை

(UTV | கொழும்பு) – அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவியான சஷி வீரவன்சவை கைது செய்ய கொழும்பு நீதிவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

போலியான ஆவணங்களை தயாரித்தமை தொடர்பிலான வழக்கிலேயே இவருக்கு இவ்வாறு  கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

மீண்டும் மாற்றத்தை மாற்ற விரும்புகிறார்கள் – பிரதேச சபைத் தேர்தலில் போட்டி – சமல் ராஜபக்ஷ அதிரடி அறிவிப்பு

editor

தலைமன்னாரில் 79 மில்லியன் ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றல்

நாடு திரும்பும் இலங்கையர்களுக்கு புதிய கட்டுப்பாடு இல்லை