உள்நாடு

சற்றுமுன் புதிதாக 9 பேருக்கு கொரோனா

(UTV | கொழும்பு) – நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 09 பேர் அடையாளம் காணப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஐக்கிய அரபு இராஜியம் மற்றும் கட்டார் ஆகிய நாடுகளில் இருந்து நாடுதிரும்பிய 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 3 204 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

நாட்டில் மேலும் 260 பேருக்கு கொவிட் உறுதி

மாணவர்களை அழைத்து வர ரஷ்யா நோக்கி விஷேட விமானம்

பொய்யான வாக்குறுதிகளை வழங்கி நாட்டை ஏமாற்றி வரும் இந்த தரப்பை விடுத்து ஐக்கிய மக்கள் சக்தியை வெற்றிபெறச் செய்யுங்கள் – சஜித்

editor