உள்நாடுவணிகம்

சர்வதேச நாணய நிதியத்தினால் நிதி ஒதுக்கம்

(UTV | கொழும்பு) – நாடொன்றில் வெளிநாட்டு இருப்பை வலுப்படுத்த நிபந்தனையற்ற விசேட மீள்பெறுதல் உரிமைகளுக்காக 650 பில்லியன் அமெரிக்க டொலர் சர்வதேச நாணய நிதியம் ஒதுக்கம் மேற்கொண்டுள்ளது.

இதனூடாக 816 மில்லியன் அமெரிக்க டொலரை பெற்றுக்கொள்ள இலங்கை தகுதி பெற்றுள்ளது.

Related posts

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை உயர்வு

சட்டவிரோதமகா இயங்கிய மதரஸா – சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை!

2026 முதல் பாடசாலை கல்வி தவணைகள் முறையாக நடைபெறும் – பிரதமர் ஹரினி அமரசூரிய

editor