உள்நாடு

சர்வகட்சி மாநாட்டில் பங்கேற்க SLFP நிபந்தனை

(UTV | கொழும்பு) –   நாளைய தினம் (29) நடைபெறவிருக்கும் சர்வகட்சி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம் என்று ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அறிவித்துள்ளது.

அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ள சாந்த பண்டார மற்றும் சுரேன் ராகவன் ஆகிய இருவரையும் அமைச்சுப் பொறுப்புகளில் இருந்து உடனடியாக நீக்குமாறும், நீக்காவிடின் ​சர்வகட்சி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம் என்றும் அக்கட்சி அறிவித்துள்ளது.

Related posts

போராட்டங்களை கைவிட்டு தொழிலுக்கு செல்லுமாறு அமைச்சர் ஜீவன் கோரிக்கை.

 பஸ், ரயில் டிக்கெட்களுக்கு பதிலாக இனி புதிய போக்குவரத்து அட்டை

காட்டு யானைகள் தொல்லையால் அக்கரைப்பற்று தேசிய பாடசாலை மதிற் சுவர், மக்கள் குடியிருப்புக்கு பலத்த சேதம்

editor