உள்நாடு

சரத் பண்டார – நிஷாந்த சேனாரத்ன விளக்கமறியலில்

(UTV|கொழும்பு)- நீர்க்கொழும்பு சிறைச்சாலையின் முன்னாள் பிரதான சிறைச்சாலை பொறுப்பதிகாரிகளான சரத் பண்டார மற்றும் நிஷாந்த சேனாரத்ன ஆகிய இருவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

குறித்த இருவரையும் ஆகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Related posts

நிலக்கரி ஏற்றிச் செல்லும் மற்றுமொரு கப்பல் இன்று நாட்டுக்கு

ஆளுநரை தடுத்த பட்டதாரிகள்: 22 பேர் கைது

கடற்படை உறுப்பினர்களில் 679 பேர் குணமடைந்தனர்