உள்நாடு

சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளர் வைத்தியர். உமர் மௌலானா காலமானார்!

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளர் வைத்தியர். உமர் மௌலானா (59) இன்று வெள்ளிக்கிழமை காலமானார்.

மருதமுனையைச் சேர்த்த அவர், மடடக்களப்பு மத்தி வலய முன்னாள் வலய கல்விப் பணிப்பாளராகவும் கடமையாற்றியுள்ளார். அவரின் உடல்  (ஜனாஸா) தற்போது கல்முனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது

Related posts

“அங்கஜனுக்கு உயர் பதவியை வழங்கியது” அங்கஜன் இராமநாதன்

அமைதியான போராட்டக்காரர்கள் மீதான அடக்குமுறை குறித்து சஜித் கேள்வி

நெல் விலை போதுமானதாக இல்லை – விவசாயிகள் கவலை

editor