உள்நாடு

சம்பிக்கவின் வெளிநாட்டு பயணத்தடை தற்காலிகமாக நீக்கம்

(UTV|கொழும்பு) – முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் வெளிநாட்டு பயணத்தடை தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் ஏப்ரல் மாதம் 26 ஆம் திகதி முதல் மே மாதம் 12 ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்குள் வௌிநாடு சென்று நாடு திரும்ப முடியும் என கொழும்பு மேலதிக நீதவான் காஞ்சனா நெரஞ்சனி டி சில்வா அறிவித்துள்ளார்.

Related posts

அதிவேக நெடுஞ்சாலை வருமானம் 02 நாளில் 07 கோடி

எரிபொருள் விநியோகத்திற்கு வரப்போகும் ஆபத்து!

சீரற்ற காலநிலையால் மலையக பகுதிகளில் பெரிதும் பாதிப்பு