உள்நாடு

சம்பிக்கவின் வழக்கிற்கு இடைக்கால தடையுத்தரவு

(UTV | கொழும்பு) –  2016 இராஜகிரிய விபத்து வழக்கு தொடர்பில் பாட்டலி சம்பிக்க ரணவக மீதான மேல் நீதிமன்ற விசாரணையை, 2023 மார்ச் 15 ஆம் திகதி வரை இடைநிறுத்தி உயர் நீதிமன்றத்தினால் இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

உலக வங்கியின் உணவுத் திட்டத்தின் கீழ் விவசாய தொழில் உபகரணங்கள் வழங்கி வைப்பு!

அதிக போதைப்பொருள் பாவனை – உயிரிழந்த இளைஞன்

´அவள் ஒரு நாடு, ஒரு தேசம், ஒரு உலகம்´