உள்நாடு

சம்பிக்கவின் கைது தொடர்பில் சபாநாயகருடன் ஐ.தே.க கலந்துரையாடல்

(UTV|COLOMBO) – பாராளுமன்ற உறுப்பினர் பாட்டளி சம்பிக்க ரணவக்கவின் கைது தொடர்பில் சபாநாயகர் கருஜயசூரியவுடன் இன்று(23) ஐக்கிய தேசியக் கட்சி கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த கைதானது சட்டவிதிமுறைகளுக்கு முரணனாதென ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஆசுமாரசிங்க தெரிவித்துள்ளார்.

Related posts

பாராளுமன்ற பெண் உறுப்பினர்களது ஒன்றியத்தின் இணையத்தள அங்குரார்ப்பணம்

மின்சார கட்டணம் 21.9 சதவீதத்தால் குறைக்கப்படும்!

இவ்வார பாராளுமன்ற அமர்வு செவ்வாய் மாத்திரம்