உள்நாடு

சம்பிக்கவின் கைது தொடர்பில் சபாநாயகருடன் ஐ.தே.க கலந்துரையாடல்

(UTV|COLOMBO) – பாராளுமன்ற உறுப்பினர் பாட்டளி சம்பிக்க ரணவக்கவின் கைது தொடர்பில் சபாநாயகர் கருஜயசூரியவுடன் இன்று(23) ஐக்கிய தேசியக் கட்சி கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த கைதானது சட்டவிதிமுறைகளுக்கு முரணனாதென ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஆசுமாரசிங்க தெரிவித்துள்ளார்.

Related posts

நாளை முதல் பால் மாவின் விலை குறைக்கப்படும்!

தனியார் பிரத்தியேக வகுப்புகள் குறித்து வெள்ளியன்று தீர்மானம்

கொழும்பு உள்ளிட்ட மாவட்டங்களுக்கான ஊரடங்கு குறித்த அறிவிப்பு