உள்நாடு

சமையல் எரிவாயு குறித்து விசேட குழு

(UTV | கொழும்பு) – சமையல் எரிவாயு சிலிண்டர்கள் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஜனாதிபதி தலைமையில் குழுவொன்று எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்குள் நியமிக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண பாராளுமன்றத்தில் இன்று(30) தெரிவித்தார்.

Related posts

இன்று முதல் மின்வெட்டு

இனவாதத்தை தூண்டிவிட ஒரு தரப்பினர் நல்லிணக்க சட்டமூலத்தை தூக்கிப் பிடிக்கிறது – நீதியமைச்சர் அலி சப்ரி

editor

ஜனாதிபதி அநுர நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கோர வேண்டும் – அஸாத் சாலி

editor